top of page
நேபாளத்தில் இந்திய பயணிகளை ஏந்திய ஒரு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. 40 பேர் பயணித்த பேருந்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
bottom of page